அமெரிக்காவில், கோட்டபாய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியே போராட்டம்!

Date:

(File Photo)
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதன்போது, குறித்த போராட்டக்காரர்கள் அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய கீழே இறங்க வேண்டும் என்றும் அவரது பணம் திரும்ப வரவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர் கூறினார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள் இலங்கை மக்கள் அதிகளவானோர் இருக்கின்றனர்.

இதேவேளை உலகெங்கும் வாழும் இலங்கை வாழ் மக்கள் ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...