பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை தான் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை: ஷாமர சம்பத் தஸநாயக்க!

Date:

இலங்கையின் பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை தான் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறப்பினர் ஷாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் மூன்று மாத காலத்திற்கு தான் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த போவதில்லை எனவும் அவர் கூறுகின்றார்.

இந்நிலையில் இலங்கை நாடு ஸ்திர நிலைமையை அடைந்ததன் பின்னர் தான் சபைக்கு வருகைத் தந்து அமர்வதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு நுகேகொட பேரணியில் பதில் கிடைக்கும்: நாமல்

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற...

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள்.

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை இலங்கை...

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைபிடிக்கும் பழக்கம்!

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்...

உருவாகிறது புதிய காற்றழுத்தம்: மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியளவில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு...