உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: புதிய தகவல்கள்!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான புதிய தகவல்களை தெளிவுபடுத்தும் ஊடக கலந்துரையாடலொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12.04.2022) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய இந்த ஊடக கலந்துரையாடலை அறிக்கையிடுவதற்காக ஊடகவியலாளர்களையும் அழைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...