காலி முகத்திடலில் 4ஆவது நாளாக மக்கள் போராட்டம் தொடர்கிறது!

Date:

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தீவிரமடைந்துள்ளது.

மழையையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் போராட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டம் நடத்தி அவர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் மருந்து வழங்க முன்வந்தனர்.

நேற்றிரவு (11) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...