கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த போராட்டம்!

Date:

தற்போது நாட்டில் அரசாங்கத்து எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் தொடர் போராட்டங்களில் ஒன்றான நேற்றையதினம் (8) இடம்பெற்ற மக்கள் போராட்டம் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுதந்திர சிவில் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு வித்தியாசமான போராட்டமாகவே காணப்பட்டது. போராட்டத்தின்போது முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது தமிழ் மக்களும், சிங்கள மக்களும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம்களுக்கான நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் சேர்ந்து  ஒற்றுமையுடன் தங்களது நோன்பை திறந்ததும் குறிப்பிடத்தக்கது.

தகவல்: அல்ஹாஜ் இம்ரான் ரஜாப்தீன்.

 

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...