கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த போராட்டம்!

Date:

தற்போது நாட்டில் அரசாங்கத்து எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் தொடர் போராட்டங்களில் ஒன்றான நேற்றையதினம் (8) இடம்பெற்ற மக்கள் போராட்டம் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுதந்திர சிவில் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு வித்தியாசமான போராட்டமாகவே காணப்பட்டது. போராட்டத்தின்போது முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது தமிழ் மக்களும், சிங்கள மக்களும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம்களுக்கான நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் சேர்ந்து  ஒற்றுமையுடன் தங்களது நோன்பை திறந்ததும் குறிப்பிடத்தக்கது.

தகவல்: அல்ஹாஜ் இம்ரான் ரஜாப்தீன்.

 

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...