பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை தான் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை: ஷாமர சம்பத் தஸநாயக்க!

Date:

இலங்கையின் பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை தான் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறப்பினர் ஷாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் மூன்று மாத காலத்திற்கு தான் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த போவதில்லை எனவும் அவர் கூறுகின்றார்.

இந்நிலையில் இலங்கை நாடு ஸ்திர நிலைமையை அடைந்ததன் பின்னர் தான் சபைக்கு வருகைத் தந்து அமர்வதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...