அமெரிக்காவில், கோட்டபாய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியே போராட்டம்!

Date:

(File Photo)
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதன்போது, குறித்த போராட்டக்காரர்கள் அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய கீழே இறங்க வேண்டும் என்றும் அவரது பணம் திரும்ப வரவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர் கூறினார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள் இலங்கை மக்கள் அதிகளவானோர் இருக்கின்றனர்.

இதேவேளை உலகெங்கும் வாழும் இலங்கை வாழ் மக்கள் ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...