கிண்ணியாவில் அரசாங்கத்துக்கு எதிராக தனி நபர் போராட்டம்!

Date:

தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்கக் கோரி தனி நபர் போராட்டமொன்று திருகோணமலை மாவட்டம்-கிண்ணியாவில் மேற்கொண்டார்.

இலங்கையின் மிக நீளமான கடல் மேல்பாலம் மீது ஏறி நேற்று (12) மாலை முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது கிண்ணியா நகர சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்தார்.

பொது மக்களின் உணர்வுகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும், போராட்டங்களுக்கும் மதிப்பளித்து Gota Go Home, Bazil Go Home போன்ற வாசகங்களை பதாகைகளில் ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...