‘கம்பளை ஆண்டியாகடவத்தை’ நூல் வெளியீட்டு நிகழ்வு

Date:

‘கம்பளை ஆண்டியாகடவத்தை, ஓர் ஆற்றல்ககரை கிராமத்தின் வரலாறு’ எனும் புத்தக வெளியீடு இன்றையதினம் கம்பளையில் ஆண்டியா கடவத்தை அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு ரியாஸ் மொஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, பெருநாள் பிரசங்கத்தின் பிறகு இந்த நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

குறித்த விழாவின் போது பிரதம அதிதியாக கொழும்பு ரிஸானா ஜேம்ஸ் மற்றும் ஜீவல்ரி நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ். ஜே. எம். இம்தியாஸ், நூல் அறிமுகத்திற்காக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என். கபூர்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இன்னும் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ‘சமூக அபிவிருத்தி மற்றும் ஆய்வுகளுக்கான மையத்தின் உறுப்பினர்களது சுமார் மூன்று வருடகால கடும் முயற்சியின் விளைவாக இந்நூல் இன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...