பழிவாங்கும் செயல்களில் இருந்து விலகி இருங்கள்: டுவிட்டரில் ஜனாதிபதி

Date:

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் மக்கள் அமைதியாக இருக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் வன்முறைகள் மற்றும் பிரஜைகளுக்கு எதிரான பழிவாங்கும் செயல்களில் இருந்து விலகி இருக்குமாறும் ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், அரசியலமைப்பு ஆணைக்கு உட்பட்டு அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண இணக்கப்பாட்டின் ஊடாகவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...