பழிவாங்கும் செயல்களில் இருந்து விலகி இருங்கள்: டுவிட்டரில் ஜனாதிபதி

Date:

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் மக்கள் அமைதியாக இருக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் வன்முறைகள் மற்றும் பிரஜைகளுக்கு எதிரான பழிவாங்கும் செயல்களில் இருந்து விலகி இருக்குமாறும் ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், அரசியலமைப்பு ஆணைக்கு உட்பட்டு அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண இணக்கப்பாட்டின் ஊடாகவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...