துமிந்த சில்வாவின் விடுதலை இடைநிறுத்தப்பட்டது!

Date:

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.

பாராத லக்ஷ்மன் பிரேமசந்திரன் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு 2021 ஜுன் 24 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்க்பட்டது.

இந்நிலையில் விடுதலையான துமிந்த வீடமைப்பு அதிகார சரபயின் தலைவராக பதவியேற்றார்.

இதனையடுத்து அவரின் பொதுமன்னிப்பை சவாலுக்குட்படுத்தி ஹிருணிகா உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தார்.

அதன்படி அந்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டபோது துமிந்தவுக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு இடை நிறுத்துவதாக அறிவித்தது.

இதேவேளை துமிந்த மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...