கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு புதிய ரயில் சேவை!

Date:

கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரை இடையிலான புதிய இன்டர்சிட்டி ரயில் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தை காலை 8.15 மணிக்கு சென்றடையும்.

அத்தோடு கண்டியில் இருந்து இம்மாதம் 14ஆம் திகி மாலை 4.45 மணிக்கு ரயில் புறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...