மே 9 வன்முறை சம்பவம்:மகிந்தவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம்!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஜூன் 1ஆம் திகதி விசாரணைக்காக அழைப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான வாக்குமூலங்களைப் பெறுவதற்காகவே மனித உரிமை ஆனைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெற்று முடிந்த பின்னரே மஹிந்தவின் வாக்கு மூலங்களை பெறுவோம் என ஆணைக்குழு
எனினும்,இதுவரை காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் பெற்று முடிக்கவில்லை.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும் மேலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.

Popular

More like this
Related

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

இன்றையதினம் (27) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் கண்டி,...

ஐ.நா.வில் நெதன்யாகு உரை:கூட்டாக வெளிநடப்பு செய்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...