மே 9 வன்முறை சம்பவம்:மகிந்தவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம்!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஜூன் 1ஆம் திகதி விசாரணைக்காக அழைப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான வாக்குமூலங்களைப் பெறுவதற்காகவே மனித உரிமை ஆனைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெற்று முடிந்த பின்னரே மஹிந்தவின் வாக்கு மூலங்களை பெறுவோம் என ஆணைக்குழு
எனினும்,இதுவரை காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் பெற்று முடிக்கவில்லை.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும் மேலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...