எரிபொருள் நிலையங்களுக்கு மீண்டும் இராணுவ ஆதரவு தேவை!

Date:

பெற்றோல் நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை திருப்பித் தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன இன்று (31) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றிய இராணுவ அதிகாரிகள் மீள அனுப்பப்பட்டால், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...