விசேட செய்தி: தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்!

Date:

தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வேந்தராக அவர் நியமிக்கப்பட்டுள்ள இவர் இலங்கையில் சட்டத்துறை சார்ந்த நிபுணராக இருப்பதோடு தேசிய அளவில் மதிக்கப்படுகின்ன்ற ஒருவராகவும் MMDA குழுவின் ஓர் அங்கத்தவராகவும் தொடராக நான்கு தலைமுறைகள் சட்டத்தரணிகள் உருவாக்கிய குடும்ப பின்னணி கொண்டவராகவும் இருப்பதோடு சில வருடங்கள் ஐக்கிய இராச்சியத்தின் கன்சியூலராகவும் பணியாற்றியவராவார்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...