‘எதிர்க்கட்சி எம்.பிக்களின் சிலரின் நடத்தை அநாகரீகமானது’

Date:

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது எனவும், அவர்களின் அர்த்தமற்ற பேச்சுக்களால் சபையின் பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க் குழுவில் இருந்துதான் அதிக பிரச்சனை வருகிறது. எம்.பி.க்களுக்கு பேசும் உரிமையும் திறமையும்  உள்ளது.

ஆனால் அவர்கள் ஒழுக்கம் இல்லாமல் நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

நேரம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்ட போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...