‘எரிசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’

Date:

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து  மின்சார அமைச்சுக்கு முன்பாக இருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு அமைச்சில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

‘மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என குறித்த இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மின்சார அமைச்சை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...