பலஸ்தீன், காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரினை கண்டித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்!

Date:

பலஸ்தீன், காசா மீது  இஸ்ரேல் தொடுத்து வரும் போரினை நிறைவுக்கு கொண்டு வருமாறு கோரி அமைதியான ஆர்ப்பாட்டமொன்று இன்று (06) முன்னெடுக்கப்பட்டது.
சோசலிச இளைஞர் ஒன்றியம் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய பலஸ்தீன மக்களுக்கான நிவாரண திட்டங்களை வழங்குவதற்கு முன் வருமாறு மகஜர் ஒன்றினையும் சோசலிச இளைஞர் ஒன்றியம் கையளித்தது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...