ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஜப்பான் விஜயத்தை நிறைவுசெய்து நேற்று (27) இரவு நாட்டை வந்தடைந்தார்.
நேற்று (27) இரவு 11.05 அளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச். 179 என்ற விமானத்தில் ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.