ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல்

Date:

ஒடிசாவில் ஏற்பட்டுள்ள  ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி கொண்ட பயங்கர விபத்தில் 300 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கையில், “இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது”

“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...