பலஸ்தீனியர்களுக்கான உதவிகளை ஏற்றிக்கொண்டு சவூதியின் 30வது நிவாரண விமானம் எகிப்தை சென்றடைந்தது!

Date:

நிவாரண பணியகத்தின் 31வது நிவாரண விமானம் காஸாவுக்கு சென்றுள்ளதாக saudi press agency அறிவித்துள்ளது.

சவூதி  பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் மன்னர் சல்மான் நிவாரண மையம் அனுப்பியுள்ளது.

இன்று எகிப்து அரபுக் குடியரசில் உள்ள எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசா பகுதிக்குள் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு அவற்றை எடுத்துச் செல்வதற்காக விமானம் இரண்டு ஆம்புலன்ஸ்களை ஏற்றிச் சென்றது.

பலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி வருகிறது.

நெருக்கடி காலங்களில் பலஸ்தீன மக்களுடன் இணைந்து நிற்கும் சவூதி  அரேபியாவின் நீண்டகால உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

அது தொடர்பான காட்சிகள் (Photos)

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...