ஜனவரியில் புதிய நியமனங்கள்!

Date:

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி, நான்கு மாகாண ஆளுநர்களுக்கான புதிய நியமனங்களும், புதிய இடமாற்றங்களும் நிகழவுள்ளதாக, நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம், முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் – கிழக்கு மாகாணத்திற்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜேகலா மகேஸ்வரன் – வடக்கு மாகாணத்திற்கும், தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமான் – சப்ரகமுவ மாகாணத்திற்கும், நவீன் திஸாநாயக்க – மேல் மாகாணத்திற்கும் ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

இதில் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் நம்பகமாகத் தெரிய வருகிறது.

(ஐ. ஏ. காதிர் கான்)

Popular

More like this
Related

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...