பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகியோர் இன்று (09) பாராளுமன்ற நிதிக்குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளனர்.
இக்கலந்துரையாடல் இன்று11.30 மணிக்கு நடைபெறும் என அரச நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷத சில்வா குறிப்பிட்டார்.
தற்போதைய விசா நடைமுறை குறித்து அங்கு விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.