பதில் தாக்குதலை ஆரம்பித்தது ஹமாஸ் ..!

Date:

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் டெல் அவிவை நோக்கி 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஹமாஸின் அல் கஸ்ஸாம் படைப்பிரிவு அறிவித்துள்ளது.

பொதுமக்களை கொன்றொழிக்கின்ற சியோனிச தாக்குதலுக்கு இது மேற்கொள்ளப்பட்டதாக M90 ரக ஏவுகணைகளை ஏவியப் பின்னர் ஹமாஸ் தெரிவித்துள்ளது

இந்த ஏவுகணைகளில் ஒன்று வானில் முறியடிக்கப்பட்டதாகவும் ஏனைய இரண்டும் டெல் அவிவின் வெட்ட வெளியில் விழுந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர்ச்சேதங்கள் எதுவும் பதியப்படவில்லை.

யுத்த நிறுத்தத்திற்கு பின்னர் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 700 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 900 பேர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்தீனிய சுகாதாரத் தறை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி:மக்களுக்கு ராகுல் நன்றி!

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...

இலங்கை வரவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி தோ லாம் அவர்கள் இலங்கைக்கு விஜயம்...

வளைகுடா நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான்: அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு!

-லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும்...

2.5 மில். டொலர் அரச நிதி மோசடி: ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை

அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம்...