வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

Date:

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

கொட்டாவையில் உள்ள  மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில்  வங்கி அட்டை கட்டண முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, காலி, மாத்தறை மற்றும் பதுளைக்கு செல்லும் பஸ்களுக்கான கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் பொதுமக்கள் செலுத்தலாம்.

அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட 05 வங்கிகள் இந்த முயற்சியில் இணைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...