அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

Date:

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து நடாத்தும் மூன்றாவது அல்குர்ஆன் மனனப் போட்டி எதிர்வரும் நவம்பர் 22ம், 23ம் திகதிகளில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள தலைமைக் காரியாலயத்தில் நடைபெறும்.

சனிக்கிழமை (2025.11.22ம் திகதி)

பிரிவு 01
(1 – 30 ஜுஸ்உ – ஆண்கள் & பெண்கள்)

பிரிவு 04
(2 ஜுஸ்உ – ஆண்கள் & பெண்கள்)

ஆகிய போட்டியாளர்களுக்கு மாத்திரம் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை (2025.11.23ம் திகதி)

பிரிவு 02
(ஆண்கள் & பெண்கள்)

பிரிவு 03
(ஆண்கள் & பெண்கள்)

ஆகிய போட்டியாளர்களுக்கும மாத்திரம் நடைபெறும்.

இடம்:
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.
180, T B, ஜாயா மாவத்தை,
கொழும்பு 10

குறிப்பு :
போட்டிகள் யாவும் மேற்குறிப்பிட்ட குறித்த இரு தினங்களிலும் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

விண்ணப்பித்த போட்டியாளர்கள் அனைவரும் உரிய நேரத்துக்கு சமூகம் தருமாறு கேட்டுக் கொள்வதோடு, விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர் பட்டியலை, கீழ்க்காணும் இணையதள முகவரி வழியாகப் பார்வையிடலாம்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...