அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

Date:

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து நடாத்தும் மூன்றாவது அல்குர்ஆன் மனனப் போட்டி எதிர்வரும் நவம்பர் 22ம், 23ம் திகதிகளில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள தலைமைக் காரியாலயத்தில் நடைபெறும்.

சனிக்கிழமை (2025.11.22ம் திகதி)

பிரிவு 01
(1 – 30 ஜுஸ்உ – ஆண்கள் & பெண்கள்)

பிரிவு 04
(2 ஜுஸ்உ – ஆண்கள் & பெண்கள்)

ஆகிய போட்டியாளர்களுக்கு மாத்திரம் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை (2025.11.23ம் திகதி)

பிரிவு 02
(ஆண்கள் & பெண்கள்)

பிரிவு 03
(ஆண்கள் & பெண்கள்)

ஆகிய போட்டியாளர்களுக்கும மாத்திரம் நடைபெறும்.

இடம்:
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.
180, T B, ஜாயா மாவத்தை,
கொழும்பு 10

குறிப்பு :
போட்டிகள் யாவும் மேற்குறிப்பிட்ட குறித்த இரு தினங்களிலும் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

விண்ணப்பித்த போட்டியாளர்கள் அனைவரும் உரிய நேரத்துக்கு சமூகம் தருமாறு கேட்டுக் கொள்வதோடு, விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர் பட்டியலை, கீழ்க்காணும் இணையதள முகவரி வழியாகப் பார்வையிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...