சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வு!

Date:

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன.

ஒரு கிலோ கரட் இப்போது ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.

அதேபோல், போஞ்சி மற்றும் லீக்ஸ் ஒரு கிலோவுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கப்படுகின்றன.

முன்பு சுமார் ரூ.30க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சுரக்காய், தற்போது ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கனமழை மற்றும் மண்சரிவுகளால் மரக்கறி விலை நிலங்கள் பெருமளவில் சேதமடைந்ததால் விலைகள் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான  வானிலை நிலவக்கூடும்.என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய...