எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு.

Date:

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.

அதன்படி,
ஒட்டோ டீசல்: ரூ. 277 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 279
சுப்பர் டீசல்: ரூ. 318 – ரூ. 5 ஆல் அதிகரிப்பு – ரூ. 323
பெற்றோல் 95: ரூ. 335 – ரூ. 5ஆல் அதிகரிப்பு – ரூ. 340
மண்ணெண்ணெய்: ரூ. 180 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 182
பெற்றோல் 92: ரூ. 294 மாற்றமில்லை

புதிய விலைகள்:

ஒட்டோ டீசல்: ரூ. 279
சுப்பர் டீசல்: ரூ. 323
பெற்றோல் 92: ரூ. 294
பெற்றோல் 95: ரூ. 340
மண்ணெண்ணெய்: ரூ. 182.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...