பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

Date:

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாணாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழுவின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு 25வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்படும் பௌத்தாலோக வெசாக் வலயம் பௌத்தாலோக மாவத்தை பகுதியை கேந்திரமாக கொண்டு மே 30 முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெறும்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி காரியாலயத்தின் தலையீட்டில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதலில் சிறைச்சாலைகள் இருந்த பல...

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...