பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

Date:

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாணாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழுவின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு 25வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்படும் பௌத்தாலோக வெசாக் வலயம் பௌத்தாலோக மாவத்தை பகுதியை கேந்திரமாக கொண்டு மே 30 முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெறும்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி காரியாலயத்தின் தலையீட்டில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு

யுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி...

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!

தென்மேற்குப் பருவ மழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. மேற்கு, சப்ரகமுவ,...

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...