இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது

Date:

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பில், 11 மேலதிக வாக்குகளினால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மீதான பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

14 நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

இந்தியா வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தது.

அதேபோன்று, பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட 11 நாடுகளும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தன.

டென்மார்க், ஜேர்மன், இத்தாலி, பிரேஸில், போலாந்து, பிரித்தானியா உள்ளிட்ட 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...