நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

Date:

நாட்டில் மேலும் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

கம்பஹா மாவட்டத்தின்

வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கெரவலபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
வத்தளை கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
பள்ளியவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

மஹபாகே பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கெரங்கபொகுண கல்உடபிட கிராம உத்தியோகத்தர் பிரிவு
கல்உடுபிட கிராம உத்தியோகத்தர் பிரிவு
மத்துமகல கிராம உத்தியோகத்தர் பிரிவு

களுத்துறை மாவட்டத்தின்

களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

நாகொடை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் விஜித்த மாவத்தை பகுதி

களுத்துறை வடக்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

வித்யாசார கிராம உத்தியோகத்தர் பிரிவின் போசிறிபுர பிரிவு
மஹகஸ்கடுவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

மத்துக பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

யடதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கொரடுஹேன பகுதி

யாழ்பபாணம் மாவட்டத்தின்

கொடிகாமம் பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கொடிகாமம் மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொடிகாமம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...