இங்கிலாந்தில் மகாத்மா காந்திக்கு நினைவு நாணயம் வெளியிடப்பட்டது!

Date:

இங்கிலாந்தில் மகாத்மா காந்திக்கு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சரான ரிஷி சுனாக் மாகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிடப்பட்டது .இதில் இந்திய தேசிய மலரான தாமரையும் காந்தியின் ” என் வாழ்க்கையே என் செய்தி” என்ற பொன் மொழியும் அச்சிடப்பட்டுள்ளது.இந்தியனான நான் தீபாவளி தினத்தில் இதனை வெளியிடுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கத்தாலும் ,வெள்ளியாலும் தயாரிக்கப்பட்ட இந்த நாணயம் நேற்று 04) தீபாவளி தினத்தன்று விற்பனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...