இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

Date:

சுவிஸ் இன்டர்நெசனல் எயார் லய்ன்ஸ் இன்று (05) முதல் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

Lx8064 என்ற விமானம் சுவிஸ் நகரிலிருந்து கொழும்பு வரையிலான தனது பயணத்தை ஆரம்பித்ததுடன் காலை 7.30 மணியளவில் பண்டார நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.இவ் விமானத்தில் 96 பயணிகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...