2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதிபெற்ற மாணவர்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் ,நாளை (26) முதல் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை மேற்படி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.