சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று!

Date:

தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படும் எண்ணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று (12) கொழும்பில் முற்பகல் 10.30 ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் சிறுபான்மை கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் , அதிகளவான கட்சிகள் பங்கேற்கும் சந்திப்பாக இக் கூட்டம் அமைகின்றது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...