பிரியந்த குமார தொடர்பில் பாகிஸ்தான் எடுத்துள்ள தீர்மானம்!

Date:

பாகிஸ்தானின் சியல்கோட்டில் பிரியந்த குமாரவை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றும் இந்த நயவஞ்சகமான செயலை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒரு மனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இந்த பிரேரணையை அவைத்தலைவர் ஷாசாத் வாசிம் முன்மொழிந்தார்.இந்தத் தாக்குதலினால் பாகிஸ்தானின் நற்பெயருக்கு மட்டுமின்றி இஸ்லாத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...