சோமாலியாவில் குண்டு வெடிப்பு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

Date:

சோமாலியா நாட்டில் தற்கொலை படையினர்
நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Beledweyne நகரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உணவு அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இத் தாக்குதலுக்கு al Shabaab என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த 13பேரில் ஒருவர் அந் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆவார்.

இந்த தாக்குதலில் 18க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். சோமாலியாவில் வருகிற 25 ஆம் திகதியுடன் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...