‘கம்பளை ஆண்டியாகடவத்தை’ நூல் வெளியீட்டு நிகழ்வு

Date:

‘கம்பளை ஆண்டியாகடவத்தை, ஓர் ஆற்றல்ககரை கிராமத்தின் வரலாறு’ எனும் புத்தக வெளியீடு இன்றையதினம் கம்பளையில் ஆண்டியா கடவத்தை அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு ரியாஸ் மொஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, பெருநாள் பிரசங்கத்தின் பிறகு இந்த நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

குறித்த விழாவின் போது பிரதம அதிதியாக கொழும்பு ரிஸானா ஜேம்ஸ் மற்றும் ஜீவல்ரி நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ். ஜே. எம். இம்தியாஸ், நூல் அறிமுகத்திற்காக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என். கபூர்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இன்னும் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ‘சமூக அபிவிருத்தி மற்றும் ஆய்வுகளுக்கான மையத்தின் உறுப்பினர்களது சுமார் மூன்று வருடகால கடும் முயற்சியின் விளைவாக இந்நூல் இன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...

ஈரான் ஜனாதிபதி பலி: உலகம் பாதுகாப்பானதாக மாறும்; அமெரிக்க அதிகாரியின் சர்ச்சைக் கருத்து!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த...