‘உணவு பாதுகாப்பு மற்றும் பயிரிடல்’ தொடர்பாக கஹட்டோவிட்டவில் கருத்தரங்கு!

Date:

‘உணவு பாதுகாப்பு மற்றும் பயிரிடல்’ சம்பந்தமான தெளிவுபடுத்தல் கருத்தரங்கென்று நாளை புதன்கிழமை கஹட்டோவிட்ட ‘Muslim ladies study circle’ நிறுவன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

நிகழ்வின் கருப்பொருள்களாக விவசாய மற்றும் பயிரிடல் தொடர்பான விடயங்கள், உணவு கெட்டுப்போகாமல் நீண்ட காலம் பாதுகாக்கும் உத்திகள், உளவியல் தொடர்பான விளக்கங்களும் கொடுக்கப்படவுள்ளன.

மேலும் இந்த நிகழ்வுக்கு அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...