‘உணவு பாதுகாப்பு மற்றும் பயிரிடல்’ தொடர்பாக கஹட்டோவிட்டவில் கருத்தரங்கு!

Date:

‘உணவு பாதுகாப்பு மற்றும் பயிரிடல்’ சம்பந்தமான தெளிவுபடுத்தல் கருத்தரங்கென்று நாளை புதன்கிழமை கஹட்டோவிட்ட ‘Muslim ladies study circle’ நிறுவன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

நிகழ்வின் கருப்பொருள்களாக விவசாய மற்றும் பயிரிடல் தொடர்பான விடயங்கள், உணவு கெட்டுப்போகாமல் நீண்ட காலம் பாதுகாக்கும் உத்திகள், உளவியல் தொடர்பான விளக்கங்களும் கொடுக்கப்படவுள்ளன.

மேலும் இந்த நிகழ்வுக்கு அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...