போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் பெண்ணின் மனு நிராகரிப்பு!

Date:

தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்தும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி கெலிக் பிரேசர் என்ற பிரித்தானிய பெண் சமர்ப்பித்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபிதா ராஜகருணா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விசாவை ரத்து செய்ய குடிவரவுத் திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பெண் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...