ஸலாம் நிலைய அறிமுகமும் நூல் வெளியீடும்!

Date:

ஸலாம் நிலைய அறிமுகமும் நூல் வெளியீடும் ஜாமிஆ நளீமிய்யா முதல்வர் உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தலைமையில் எதிர்வரும் 8ஆம் திகதி ஜாமிஆ நளீமிய்யா மண்டபத்தில் பி.ப. 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நூல் அறிமுகம் அபிவிருத்தி, ஆய்வு மற்றும் பயிற்றுவிப்புக்கான எகடமி, ஜாமிஆ நளீமிய்யா ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சிறுபான்மை சமூகமும் நற்பிரஜைத்துவமும்’ என்ற நூல் அறிமுகத்தை பேஜல் அறிவு மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சிராஜ் மஷ்ஹுர் அறிமுகம் செய்கின்றார்.

அதேவேளை சமாதானத்தை நோக்கி என்ற நூலை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி உஸ்தாத் எஸ்.எச்.எம். பளீல் அறிமுகம் செய்கின்றார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...