மஸ்ஜித் மைய சமூக மேம்பாடு: இரு நாள் கருத்தரங்கும் செயலமர்வும்!

Date:

ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச மஸ்ஜித்களின் நிருவாக சபை அங்கத்தவர்களுக்கான மேற்படி நிகழ்ச்சித் திட்டம் ஒக்டோபர் 01ம் 2ம் திகதிகளில் காத்தான்குடி CIG வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச அபிவிருத்தியில் மஸ்ஜித்களின் பங்கு, மஸ்ஜித்கள் மேற்கொள்ள வேண்டிய சமூகப் பணிகள், அவற்றுக்கான திட்டமிடல் வழிமுறைகள், தீர்வுகள் என்பன குறித்த விளக்கங்களும் செயலமர்வ்களும் இந் நிகழ்ச்சியில் இடம் பெற்றன.

Dr. Zihan சமூக வைத்திய அதிகாரி Dr. Faique, ஜாமியா நளீமிய்யா விரிவுரையாளர்களான Dr. Zihan naleemi, Asheikh.Hassan Sulaiman
ஆகியோர் இந் நிகழ்ச்சியில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

MEEDS consultancy (PVT) Ltd இவ் இரண்டு நாள் நிகழ்வுக்கான இணை ஏற்பாடாளராக கலந்து கொண்டதோடு, newsnow.lk ஊடக அணுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...