எங்களுக்கு இழப்பீடு வேண்டாம்: சர்வதேச விசாரணை தேவை!

Date:

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் இன்று, ஒக்டோபர் 17 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

காணாமல் போனோர் அலுவலகம் மூலம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை தாங்கள் நிராகரிப்பதாகவும், அவர்களின் குறைகள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஒக்டோபர் 11ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, மேலதிகமாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 100,000. வழங்க குறிப்பிட்டிருந்தார்.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...