ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல்

Date:

ஒடிசாவில் ஏற்பட்டுள்ள  ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி கொண்ட பயங்கர விபத்தில் 300 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கையில், “இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது”

“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...