மோசமான போக்குவரத்து நெரிசலுடைய நகரங்களின் பட்டியலில் கொழும்பு

Date:

உலகளாவிய ரீதியில் மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரங்களின் பட்டியலில் கொழும்பு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

‘வேல்ட் ஒப் ஸ்டெடிஸ்டிக்ஸ்’ நடத்திய ஆய்வின் மூலமே இது கண்டறியப்படுட்டுள்ளது.

இலங்கையை பொருத்தவரையில் கொழும்பு மாவட்டம் மிகவும் பரபரப்பான ஒரு மாவட்டமாகும்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்தநேரத்தில் பெட்ரோல் பயன்படுத்தும் கார்களில் இருந்து மட்டும் சுமார் 974 கிலோ கார்பன் மாசு வெளியேற்றப்படுவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

தற்போது கொழும்பை பொருத்தவரை நகரமயமாதலின் காரணமாகவே அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

போக்குவரத்து பொலிஸாரின் சரியான நிர்வாகம்மின்மை, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கு, வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் வருகை, சீரான சமிக்ஞை பிரயோகமின்மை, போக்குவரத்து விதிமுறை மீறல்,மழை காலத்தில் வெள்ளம், வடிகாலமைப்பு சீறின்மை என்பவற்றை பிரதானமாக கூறலாம்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...