தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் தொடர்பில் விசாரணை!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளை நிறைவடைந்ததும் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளானது, பரீட்டை இடம்பெறுவதற்கு முன்னர் வெளியானதாகவும், அது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...