24 மணித்தியாலங்களில் 3 மில்லியன் Views:காசா சிறுவர்களுக்கான நூலினால் பிண்ணப்பட்ட ஆடைகள்:

Date:

காசாவில் முஹம்மத் என்ற வாலிபரும் அவரது சகோதரரும் இணைந்து, குளிர்காலத்தில் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு திட்டத்தை தொடங்கினர்.

அவர்கள்  கையால் பிண்ணப்பட்ட ஆடைகளை சிறுவர்களுக்காக உருவாக்கி வருகிறார்கள். இந்த முயற்சி, அங்கு கடும் குளிரில் உள்ள சிறுவர்களுக்கு வெப்பத்தைத் தந்து பாதுகாப்பு அளிக்கிறது.

அவர்கள் உருவாக்கிய இந்த ஆடைகள் பற்றிய வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

மக்கள் இந்தச் செயலை பாராட்டி, “சாதாரண மனிதர்களின் சிறிய முயற்சிகளும் சமூகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியும்” எனக் கருத்தை தெரிவிக்கின்றனர்.

முஹம்மத் என்ற வாலிபரும் அவர் சகோதரரும் இணைந்து காஸா சிறுவர்களை கடும் குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கிய நூலினால் பிண்ணப்பட்ட ஆடை காரணமாக இந்த வீடியோ வைரலாகியுள்ளது.2 4 மணித்தியாலங்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

 

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...